×

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகராட்சி ஆணையர், வேலப்பன்சாவடி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஆணையருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து திருவேற்காடு நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


Tags : commissioner ,corporation commissioner ,Chennai Corona ,Chennai , Municipal Commissioner of Thiruverkadu, Chennai, Corona
× RELATED மாநகராட்சி ஆணையர் பெயரில்...